Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற வேண்டிய நிலையிலா ஜெயலலிதா உள்ளார்?

Go down

கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற வேண்டிய நிலையிலா ஜெயலலிதா உள்ளார்? Empty கள்ள ஓட்டு போட்டு வெற்றி பெற வேண்டிய நிலையிலா ஜெயலலிதா உள்ளார்?

Post by oviya Sun Jun 28, 2015 3:07 pm

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி. மகேந்திரன், சுயேட்சை வேட்பாளர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட 28 பேர் களத்தில் உள்ளனர்.
நேற்று காலை 8 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

74.4 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. பெண் வாக்காளர்கள் 74.8 சதவீதமும், ஆண் வாக்காளர்கள் 74 சதவீதமும் வாக்களித்துள்ளனர் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடைந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவினர் கும்பல் கும்பலாக வந்து கள்ள ஓட்டு போடுகின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன், தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.மகேந்திரன், 147வது சாவடியில் 200 பேர் வாக்களித்த நிலையில் ஆயிரம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ள ஓட்டு பதிவாவதை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை.

பக்கத்து தொகுதிகளில் உள்ள அதிமுகவினர் 50, 60 பேராக வந்து ஓட்டு போடுகின்றனர். தொகுதிக்கு தொடர்பு இல்லாதவர்களை துணை ராணுவத்தை கொண்டு விரட்ட வேண்டும். கள்ள ஓட்டு போட்டுதான் வெற்றி பெற வேண்டிய நிலையிலா உள்ளார் ஜெயலலிதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

டிராபிக் ராமசாமி

நான் 15 வாக்குச்சாவடிகளை பார்த்தேன். 174, 175, 176, 177, 178 ஆகிய வாக்குச்சாவடியின் உள்ளுக்குள் காவல்துறையே கிடையாது.

துணை ராணுவம், பொலிசார் ரோட்டில் நின்றுள்ளனர். வாக்குச்சாவடியில் ஊழியர்கள் பயப்படுகின்றனர். கும்பல் கும்பலாக ஆளும் கட்சியினர் உள்ளே செல்கின்றனர்.

என் கார் உள்ளே போகும்போது இன்ஸ்பெக்டர் தடுக்கிறார். ஆனால் ஆளும் கட்சியினர் கும்பல் கும்பலாக உள்ளே செல்கின்றனர்.

இந்த தேர்தல் செல்லாது என்று வழக்கு போட்டுள்ளேன் என்று கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum