Top posting users this month
No user |
Similar topics
மீண்டும் சுதந்திர கட்சி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் மகிந்த
Page 1 of 1
மீண்டும் சுதந்திர கட்சி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மற்றும் கூட்டணி உறுப்பினர்களுக்கிடையில் இன்றைய தினமும் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இச்சந்திப்பு இடம்பெற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை இடம்பெறவுள்ள இடம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
இன்று மாலை இச்சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைத்த பின்னர் எதிர்வரும் அரசியல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதே இச்சந்திப்பின் நோக்கமென தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் நேற்றைய தினம் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தற்போதுவரையில் வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டுள்ளமையினால் அவர் நாட்டிற்கு வருகை தந்த பின்னர் எதிர்வரும் நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய எதிர்வரும் செவ்வாய்கிழமை முன்னாள் ஜனாதிபதி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கொழும்பில் இச்சந்திப்பு இடம்பெற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுவரை இடம்பெறவுள்ள இடம் குறித்து தகவல் வெளியாகவில்லை.
இன்று மாலை இச்சந்திப்பு இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றம் கலைத்த பின்னர் எதிர்வரும் அரசியல் நடவடிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதே இச்சந்திப்பின் நோக்கமென தெரிவிக்கப்படுகின்றது.
எப்படியிருப்பினும் நேற்றைய தினம் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற உறுப்பினர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னாள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதற்கிடையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் பொது செயலாளர் சுசில் பிரேமஜயந்த தற்போதுவரையில் வெளிநாட்டு விஜயம் மேற்கொண்டுள்ளமையினால் அவர் நாட்டிற்கு வருகை தந்த பின்னர் எதிர்வரும் நடவடிக்கை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய எதிர்வரும் செவ்வாய்கிழமை முன்னாள் ஜனாதிபதி மீண்டும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இறுதி தீர்மானம் அறிவிக்கப்படும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சுதந்திர கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ஜனாதிபதி
» நல்லாட்சி பற்றி பேசும் அரசாங்கம் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைக்கின்றது: எதிர்க்கட்சித் தலைவர்
» பொது தேர்தலை தாமதப்படுத்துவது சுதந்திர கட்சி: ஐ.தே.க
» நல்லாட்சி பற்றி பேசும் அரசாங்கம் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களை சிறையில் அடைக்கின்றது: எதிர்க்கட்சித் தலைவர்
» பொது தேர்தலை தாமதப்படுத்துவது சுதந்திர கட்சி: ஐ.தே.க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum