Top posting users this month
No user |
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இன்று வாக்குப் பதிவு: விறுவிறுப்பாக தொடங்கியது
Page 1 of 1
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இன்று வாக்குப் பதிவு: விறுவிறுப்பாக தொடங்கியது
தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடு்ம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இன்று வாக்குப் பதிவு விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
இந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் கூட ஜெயலலிதாவுக்கு இங்கு ஓட்டுரிமை கிடையாது என்பதால் அவரால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலிதாவின் பெயர் ஆயிரம் விளக்குத் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளதால் ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதியிலும், மத்திய சென்னை தொகுதியிலும்தான் ஜெயலலிதாவால் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருவதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார்.
இந்தத் தொகுதியில் போட்டியிட்டாலும் கூட ஜெயலலிதாவுக்கு இங்கு ஓட்டுரிமை கிடையாது என்பதால் அவரால் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஜெயலிதாவின் பெயர் ஆயிரம் விளக்குத் தொகுதி வாக்காளர் பட்டியலில் உள்ளதால் ஆயிரம் விளக்கு சட்டசபைத் தொகுதியிலும், மத்திய சென்னை தொகுதியிலும்தான் ஜெயலலிதாவால் வாக்களிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum