Top posting users this month
No user |
Similar topics
இலங்கை மக்கள் சட்டத்தை சரியாக அறியாதவர்கள்!– ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர்
Page 1 of 1
இலங்கை மக்கள் சட்டத்தை சரியாக அறியாதவர்கள்!– ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளர்
இலங்கை மக்கள் சட்டத்தை சரியாக அறியாததாலும் பயிற்சிகளை பெறாதவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்வதாலும் சமூகத்திற்கு பாரிய சேதம் ஏற்படுவதாக ஆசிய மனித உரிமை ஆணைக்குழுவின் பணிப்பாளரான சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
இதனால், நாட்டிற்குள் அறிவுபூர்வமாக போராட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய நூலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் மாயதுன்னே, 19வது திருத்தச் சட்டத்திலும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை என்றார்.
அடுத்த காவற்துறை மா அதிபர் பதவிக்கு தகுதியானவர்கள் 10 பேர் இருந்தாலும் அவர்களில் ஒருவரை நியமிக்க ஜனாதிபதியின் பரிந்துரை அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால், நாட்டிற்குள் அறிவுபூர்வமாக போராட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேசிய நூலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் மாயதுன்னே, 19வது திருத்தச் சட்டத்திலும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படவில்லை என்றார்.
அடுத்த காவற்துறை மா அதிபர் பதவிக்கு தகுதியானவர்கள் 10 பேர் இருந்தாலும் அவர்களில் ஒருவரை நியமிக்க ஜனாதிபதியின் பரிந்துரை அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் இலங்கை விஜயம்
» ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற
» மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கை இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம்! சுனந்த தேசப்பிரிய
» ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள் நிபுணர்கள் மற்ற
» மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கை இலங்கைக்கான பாராட்டுப் பத்திரம்! சுனந்த தேசப்பிரிய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum