Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பலாத்காரம் செய்தவனுடன் சமரசம் நடத்த கூறிய நீதிபதி: கொந்தளித்த பெண்கள் அமைப்பு

Go down

பலாத்காரம் செய்தவனுடன் சமரசம் நடத்த கூறிய நீதிபதி: கொந்தளித்த பெண்கள் அமைப்பு Empty பலாத்காரம் செய்தவனுடன் சமரசம் நடத்த கூறிய நீதிபதி: கொந்தளித்த பெண்கள் அமைப்பு

Post by oviya Thu Jun 25, 2015 3:11 pm

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் குற்றவாளியுடன் சமரசமாக போகுமாறு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
2002ம் ஆண்டு 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக மோகன் என்பவரை குற்றவாளி என அறிவித்து கடலூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும் அவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூபாய் 5,000 அபராதம் விதித்தது.

இதைத் தொடர்ந்து குற்றவாளியான மோகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். ஆனால் இதனிடையே அந்த சிறுமிக்கு குழந்தை பிறந்துவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாஸ், குற்றவாளியுடன் சமரசமாக போகுமாறு கூறியுள்ளார்.

மேலும், இதற்காக இருதரப்பினரும் சமரச மையத்தை அணுக வேண்டும். இதற்கு பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் குற்றவாளி தரப்பு வழக்கறிஞர்கள் உதவ வேண்டும் என்று உத்தரவிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்காலம் கருதி நல்ல முன்மாதிரியான உத்தரவை நீதிபதி தேவதாஸ் கூறியுள்ளார் என்று ஒரு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஆனால் பெண்கள் அமைப்பினர், பலாத்காரம் செய்தவனுக்கு தண்டனை வழங்குவதற்கு தான் நீதிமன்றமே தவிர, இதுபோன்ற சமரசத்துக்கு இல்லை என்று கொந்தளித்துள்ளனர்.

மேலும், இத்தகைய உத்தரவுகள் மோசமான முன்னுதாரணங்களை உருவாக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum