Top posting users this month
No user |
Similar topics
குற்றமற்றவர்களுக்கே ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் கதவு திறக்கப்படும்: நலீன் பண்டார
Page 1 of 1
குற்றமற்றவர்களுக்கே ஐக்கிய தேசியக் கட்சியின் கட்சியின் கதவு திறக்கப்படும்: நலீன் பண்டார
குற்றமற்றவர்களுக்கே ஐக்கிய தேசியக் கட்சியின் கதவு திறக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் நலீன் பண்டார தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் சலூன் கதவினைப் போன்று எந்தவொரு நபரும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புகுந்து விட முடியாது. அவ்வாறான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.
ஐக்கிய தேசியக் கட்சி தூய்மையானவர்களையே இணைத்துக்கொள்ளும் குற்றவாளிகளுக்கு இங்கு இடமில்லை என நலீன் பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் சலூன் கதவினைப் போன்று எந்தவொரு நபரும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புகுந்து விட முடியாது. அவ்வாறான சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது.
ஐக்கிய தேசியக் கட்சி தூய்மையானவர்களையே இணைத்துக்கொள்ளும் குற்றவாளிகளுக்கு இங்கு இடமில்லை என நலீன் பண்டார தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐக்கிய தேசியக் கட்சியின் ஏழு பேர் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்ள உள்ளனர்!– டி.பி. ஏக்கநாயக்க
» அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியம்: சம்பிக்க
» ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுச் சபை இன்று கூடுகின்றது
» அரசியல் அமைப்பு திருத்தங்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் ஒத்துழைப்பு அவசியம்: சம்பிக்க
» ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பு மனுச் சபை இன்று கூடுகின்றது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum