Top posting users this month
No user |
Similar topics
குரங்குகளுக்கு மத்தியில் வாழ முடியாது: வீட்டைவிட்டு வெளியேறியப் பெண்
Page 1 of 1
குரங்குகளுக்கு மத்தியில் வாழ முடியாது: வீட்டைவிட்டு வெளியேறியப் பெண்
உத்தரப்பிரதேசத்தில் பெண் ஒருவர் குரங்குகளின் தொல்லை தாங்க முடியாமல் கணவரின் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள பக்பாரா பகுதியைச் சேர்ந்த ராணி, அவரது கணவர் பாசில் மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர்களின் வீடு இருக்கும் பகுதியில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தினமும் தொல்லை கொடுத்து வருகின்றன.
குரங்குகளின் தொல்லையை தாங்க முடியாத ராணி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இது குறித்து ராணி கூறுகையில், என் கணவர் வீடு உள்ள பகுதியில் குரங்குத் தொல்லை அதிகம்.
தினமும் வீட்டுக்குள் புகுந்துவிடும் குரங்குகள் என் 5 மாத குழந்தையை காயப்படுத்தப் பார்க்கின்றன. வீட்டில் ஆடையை காய வைத்தால் எடுத்துச் செல்கின்றன.
குரங்குகளுக்கு மத்தியில் இனியும் வாழ முடியாது என்று என் கணவர் வீட்டை விட்டு வந்துவிட்டேன்.
மேலும், குரங்கு பிரச்சனை தீர்ந்தால் மட்டுமே அங்கு மீண்டும் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
மொராதாபாத் மாவட்டத்தில் உள்ள பக்பாரா பகுதியைச் சேர்ந்த ராணி, அவரது கணவர் பாசில் மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் அவர்களின் வீடு இருக்கும் பகுதியில் குரங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தினமும் தொல்லை கொடுத்து வருகின்றன.
குரங்குகளின் தொல்லையை தாங்க முடியாத ராணி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இது குறித்து ராணி கூறுகையில், என் கணவர் வீடு உள்ள பகுதியில் குரங்குத் தொல்லை அதிகம்.
தினமும் வீட்டுக்குள் புகுந்துவிடும் குரங்குகள் என் 5 மாத குழந்தையை காயப்படுத்தப் பார்க்கின்றன. வீட்டில் ஆடையை காய வைத்தால் எடுத்துச் செல்கின்றன.
குரங்குகளுக்கு மத்தியில் இனியும் வாழ முடியாது என்று என் கணவர் வீட்டை விட்டு வந்துவிட்டேன்.
மேலும், குரங்கு பிரச்சனை தீர்ந்தால் மட்டுமே அங்கு மீண்டும் செல்வேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அர்த்தமற்ற செயல்களுக்கு மத்தியில் அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாது: அஸ்கிரிய மகாநாயக்கர்
» குரங்குகளுக்கு மது கொடுத்த நடிகர் மயில்சாமி?
» கடும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பை வந்தடைந்தது ஐ.நா. குழு
» குரங்குகளுக்கு மது கொடுத்த நடிகர் மயில்சாமி?
» கடும் மழைக்கு மத்தியில் மட்டக்களப்பை வந்தடைந்தது ஐ.நா. குழு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum