Top posting users this month
No user |
Similar topics
முன்னாள் அமைச்சின் முக்கிய செயலாளர்கள் ஜனாதிபதியை சந்தித்தது ஏன்?
Page 1 of 1
முன்னாள் அமைச்சின் முக்கிய செயலாளர்கள் ஜனாதிபதியை சந்தித்தது ஏன்?
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, முன்னாள் பிரதமரின் செயலாளர் எஸ்.அமரசேகர, முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர மற்றும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளர் ரஞ்சித் பிரேமசிறி ஆகியோர் கடந்த 19ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளனர்.
இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தற்பொழுது இயங்கிவரும் பொலிஸ் நிதி மோடி விசாரணை பிரவினால் நடத்தப்பட்டு வரும் நிதி மோசடி விசாரணைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரியுள்ளனர்.
இந்த சந்திப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்காது ஒதுங்கிக்கொள்வதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது குடும்பத்திற்கு எதிரான விசாரணைகளுக்கே அஞ்சுவதாகவும் இதில் இந்த செயலாளர்கள் அமைதியை பேணுவதால் அல்லது ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாகவும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல எனவும் அரசியல்வாதிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ராஜபக்சவின் முன்னாள் செயலாளர்களை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை மகிந்த ராஜபக்ச நன்றாக அறிந்துள்ளார்.
அந்த செயலாளர்களாலேயே மகிந்த ராஜபக்சவை அமைதிப்படுத்த முடியும்.எனவே இவர்கள் எதிர்வரும் தினங்களில் அவரையும் சந்திக்கவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தற்பொழுது இயங்கிவரும் பொலிஸ் நிதி மோடி விசாரணை பிரவினால் நடத்தப்பட்டு வரும் நிதி மோசடி விசாரணைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரியுள்ளனர்.
இந்த சந்திப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்தி முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு ஆதரவு வழங்காது ஒதுங்கிக்கொள்வதாக இவர்கள் குறிப்பிட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தனது குடும்பத்திற்கு எதிரான விசாரணைகளுக்கே அஞ்சுவதாகவும் இதில் இந்த செயலாளர்கள் அமைதியை பேணுவதால் அல்லது ஒதுங்கிக் கொள்ளவுள்ளதாகவும் தாங்கள் குற்றவாளிகள் அல்ல எனவும் அரசியல்வாதிகளின் அறிவுறுத்தலுக்கு அமையவே செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ராஜபக்சவின் முன்னாள் செயலாளர்களை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் என்ன நடக்கும் என்பதை மகிந்த ராஜபக்ச நன்றாக அறிந்துள்ளார்.
அந்த செயலாளர்களாலேயே மகிந்த ராஜபக்சவை அமைதிப்படுத்த முடியும்.எனவே இவர்கள் எதிர்வரும் தினங்களில் அவரையும் சந்திக்கவிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» முன்னாள் ஜனாதிபதியை புகழ்ந்துரைத்த ஜனாதிபதி மைத்திரிபால!
» வட மாகாணசபை செயலாளர்கள் அதிரடி மாற்றம்!
» வடமாகாண சுகாதார அமைச்சின் நியதிச்சட்டம் ஏகமனதாக ஏற்பு
» வட மாகாணசபை செயலாளர்கள் அதிரடி மாற்றம்!
» வடமாகாண சுகாதார அமைச்சின் நியதிச்சட்டம் ஏகமனதாக ஏற்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum