Top posting users this month
No user |
நாம் இப்பிரதேசங்களில் வாழ்ந்தமைக்கு தொன்மையான பாடசாலைகளும் சான்று: த.குருகுலராசா
Page 1 of 1
நாம் இப்பிரதேசங்களில் வாழ்ந்தமைக்கு தொன்மையான பாடசாலைகளும் சான்று: த.குருகுலராசா
யாழ்ப்பாணத்தில் பல பாடசாலைகள் நூற்றாண்டுகளை கடந்த பாடசாலைகளாகவே காணப்படுகின்றது. பல பாடசாலைகள் இருநூறு ஆண்டுகளை எட்டப்போகின்றது என வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் த.குருகுலராசா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி மத்திய கல்லூரியின் புதிய கட்டடத்தொகுதியை முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுவேலி பாடசாலையும் நூற்றாண்டுகளை கடந்து விட்ட பாடசாலை.
நாம் நம் முன்னோர் இந்தப்பிரதேசங்களில் கல்விச் சிந்தனையோடு தொன்மையாக வாழ்ந்தோம் என்பதற்கு இந்த பாடசாலைகளும் சான்று.
நூற்றாண்டுகளாக நாம் வாழ்ந்த இடங்களில் இதனை அண்டிய பிரதேசங்களில் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இராணுவத்தினர் ஆக்கிரமித்து வாழ்ந்து வருகின்றனர்.
அச்சுவேலியை பொறுத்தவரையில் பல செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை நகரப்புற பிரபல பாடசாலைகளில் சேர்க்கின்றனர். எஞ்சியவர்கள் தான் இங்கே படிக்கின்றனர்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி மத்திய கல்லூரியின் புதிய கட்டடத்தொகுதியை முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த அச்சுவேலி பாடசாலையும் நூற்றாண்டுகளை கடந்து விட்ட பாடசாலை.
நாம் நம் முன்னோர் இந்தப்பிரதேசங்களில் கல்விச் சிந்தனையோடு தொன்மையாக வாழ்ந்தோம் என்பதற்கு இந்த பாடசாலைகளும் சான்று.
நூற்றாண்டுகளாக நாம் வாழ்ந்த இடங்களில் இதனை அண்டிய பிரதேசங்களில் கால் நூற்றாண்டுகளுக்கு மேலாக இராணுவத்தினர் ஆக்கிரமித்து வாழ்ந்து வருகின்றனர்.
அச்சுவேலியை பொறுத்தவரையில் பல செல்வந்தர்கள் தங்கள் பிள்ளைகளை நகரப்புற பிரபல பாடசாலைகளில் சேர்க்கின்றனர். எஞ்சியவர்கள் தான் இங்கே படிக்கின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum