Top posting users this month
No user |
Similar topics
சுவிஸில் குடியேறிய அகதிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு
Page 1 of 1
சுவிஸில் குடியேறிய அகதிகள் தொடர்பாக புதிய அறிவிப்பு
சுவிட்சர்லாந்து குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் அகதிகளாக குடியேறியுள்ள வெளிநாட்டினர்கள் தொடர்பாக சூரிச் மண்டல நிர்வாகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சுவிஸின் சூரிச் மண்டலத்தை சேர்ந்த SP, GLP, Green மற்றும் AL கட்சிகளின் மாநகர சபை அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில், சூரிச் மண்டலத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் சுவிஸ் குடிமக்களாக இருந்தாலும், வெளிநாட்டினர்களாக இருந்தாலும் அவர்களுடைய நாட்டுடமை தொடர்பான தகவல்களை அரசு மற்றும் பொலிசார் வெளியிடும் அறிக்கையில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி தாள்கள் மட்டுமின்றி, அந்த குற்றம் தொடர்பாக தகவல்களை சேகரிக்கும் நிருபர்கள் கூட குற்றவாளிகளின் நாட்டுடமையை வெளியிடக்கூடாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவிஸின் சூரிச் மண்டலத்தை சேர்ந்த SP, GLP, Green மற்றும் AL கட்சிகளின் மாநகர சபை அதிகாரிகள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
அதில், சூரிச் மண்டலத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் சுவிஸ் குடிமக்களாக இருந்தாலும், வெளிநாட்டினர்களாக இருந்தாலும் அவர்களுடைய நாட்டுடமை தொடர்பான தகவல்களை அரசு மற்றும் பொலிசார் வெளியிடும் அறிக்கையில் இடம்பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி தாள்கள் மட்டுமின்றி, அந்த குற்றம் தொடர்பாக தகவல்களை சேகரிக்கும் நிருபர்கள் கூட குற்றவாளிகளின் நாட்டுடமையை வெளியிடக்கூடாது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மனைவியை கொன்று ஆற்றில் வீசிய கணவன்! சுவிஸில் சம்பவம்
» சுவிஸில் மாபெரும் கலை நிகழ்வு! (01-01-2015) 16வது தடவையாக. புத்தாண்டும் புதுநிமிர்வும்:
» சுவிஸில் இடம்பெற்ற அயலகத் தமிழாசிரியர் பட்டயப்படிப்பு தொடக்கவிழா
» சுவிஸில் மாபெரும் கலை நிகழ்வு! (01-01-2015) 16வது தடவையாக. புத்தாண்டும் புதுநிமிர்வும்:
» சுவிஸில் இடம்பெற்ற அயலகத் தமிழாசிரியர் பட்டயப்படிப்பு தொடக்கவிழா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum