Top posting users this month
No user |
நிழல் பட்டது ஒரு குற்றமா? தலித் சிறுமியை அடித்து உதைத்த உயர் சாதியினர்
Page 1 of 1
நிழல் பட்டது ஒரு குற்றமா? தலித் சிறுமியை அடித்து உதைத்த உயர் சாதியினர்
மத்திய பிரதேசத்தில் தலித் சிறுமியின் நிழல் ஒரு உயர்ந்த சாதி மனிதர் மேல் விழுந்ததால் அந்த சிறுமியை அடித்து உதைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் கணேஷ்புரா கிராமத்தில் கடந்த 13ம் திகதி சிறுமி ஒருவரின் தந்தை பொலிசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், சம்பவத்தன்று தனது மகள் கிராமத்தில் இருந்த குழாய் ஒன்றில் இருந்து தண்ணீர் பிடித்து சென்ற போது உயர்சாதியை சேர்ந்த பூரண் யாதவ் என்ற நபர் மீது அவளது நிழல் பட்டுவிட்டதற்காக அவளை அடித்து உதைத்துள்ளனர்.
மேலும், அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்களும் சிறுமியை அடித்ததோடு இந்த தண்ணீர் குழாய் பக்கம் மீண்டும் வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது பொலிசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்திய பிரதேசம் கணேஷ்புரா கிராமத்தில் கடந்த 13ம் திகதி சிறுமி ஒருவரின் தந்தை பொலிசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், சம்பவத்தன்று தனது மகள் கிராமத்தில் இருந்த குழாய் ஒன்றில் இருந்து தண்ணீர் பிடித்து சென்ற போது உயர்சாதியை சேர்ந்த பூரண் யாதவ் என்ற நபர் மீது அவளது நிழல் பட்டுவிட்டதற்காக அவளை அடித்து உதைத்துள்ளனர்.
மேலும், அவரது குடும்பத்தை சேர்ந்த பெண்களும் சிறுமியை அடித்ததோடு இந்த தண்ணீர் குழாய் பக்கம் மீண்டும் வந்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது பொலிசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரனையை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum