Top posting users this month
No user |
உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்: மாயமான விமானியின் மனைவி உருக்கம்
Page 1 of 1
உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம்: மாயமான விமானியின் மனைவி உருக்கம்
மாயமான கடலோர காவல்படை விமானியின் மனைவி, தனது கணவர் சீக்கிரமாக வீடு திரும்ப வேண்டும் என்று ட்விட்டரில் உருக்கமாக எழுதியுள்ளார்.
சென்னையில் இருந்து கடந்த 8ம் திகதி புறப்பட்ட சென்ற கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் திடீரென மாயமானது.
அந்த விமானத்தில் பயணித்த விமானிகளான சுபாஷ்சுரேஷ், எம்.கே.சோனி, கமாண்டர் வித்யாசாகர் ஆகியோரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.
அந்த விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிற நிலையில், கடந்த ஒரு வாரமாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த விமானத்தில் பயணித்த விமானி சுபாஷ்சுரேஷ், சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர்.
சுபாஷின் தந்தை சுரேஷ் சென்னை துறைமுகத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். அவரது தாய் பத்மா.
29 வயதான சுபாஷ்சுரேசுக்கு தீபலட்சுமி என்ற மனைவியும், இஷான் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
கொச்சியில் பணியாற்றிய அவர், கடந்த டிசம்பர் மாதம் தான் சென்னைக்கு மாறுதலாகி வந்துள்ளார்.
கடந்த 8ம் திகதி பணிக்கு சென்ற சுபாஷ்சுரேஷ், இரவு வீடு திரும்பிவிடுவதாக கூறி சென்றுள்ளார்.
ஆனால், 1 வார காலமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
இந்தநிலையில், சுபாஷ்சுரேஷின் மனைவி தீபலட்சுமி ட்விட்டரில், சுபாஷ் நீங்கள் சீக்கிரமாக வீடு திரும்ப வேண்டும். உங்கள் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என எழுதியுள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ள அவர், எனது கணவர் விமானி சுபாஷ்சுரேசை கடந்த 8 தினங்களாக காணவில்லை. அவரை கண்டுபிடிக்க நீங்கள் தலையிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் இருந்து கடந்த 8ம் திகதி புறப்பட்ட சென்ற கடலோர காவல் படைக்கு சொந்தமான டோர்னியர் விமானம் திடீரென மாயமானது.
அந்த விமானத்தில் பயணித்த விமானிகளான சுபாஷ்சுரேஷ், எம்.கே.சோனி, கமாண்டர் வித்யாசாகர் ஆகியோரின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.
அந்த விமானம் கடலில் விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிற நிலையில், கடந்த ஒரு வாரமாக தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த விமானத்தில் பயணித்த விமானி சுபாஷ்சுரேஷ், சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர்.
சுபாஷின் தந்தை சுரேஷ் சென்னை துறைமுகத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். அவரது தாய் பத்மா.
29 வயதான சுபாஷ்சுரேசுக்கு தீபலட்சுமி என்ற மனைவியும், இஷான் என்ற ஒரு வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.
கொச்சியில் பணியாற்றிய அவர், கடந்த டிசம்பர் மாதம் தான் சென்னைக்கு மாறுதலாகி வந்துள்ளார்.
கடந்த 8ம் திகதி பணிக்கு சென்ற சுபாஷ்சுரேஷ், இரவு வீடு திரும்பிவிடுவதாக கூறி சென்றுள்ளார்.
ஆனால், 1 வார காலமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.
இந்தநிலையில், சுபாஷ்சுரேஷின் மனைவி தீபலட்சுமி ட்விட்டரில், சுபாஷ் நீங்கள் சீக்கிரமாக வீடு திரும்ப வேண்டும். உங்கள் வருகைக்காக நாங்கள் காத்திருக்கிறோம் என எழுதியுள்ளார்.
மேலும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ள அவர், எனது கணவர் விமானி சுபாஷ்சுரேசை கடந்த 8 தினங்களாக காணவில்லை. அவரை கண்டுபிடிக்க நீங்கள் தலையிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum