Top posting users this month
No user |
Similar topics
புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டுமாயின் அடுத்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்: தேர்தல் செயலகம்
Page 1 of 1
புதிய அரசு ஆட்சி அமைக்க வேண்டுமாயின் அடுத்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும்: தேர்தல் செயலகம்
எதிர்வரும் செப்டம்பர் மாதம் புதிய அரசாங்கம் ஒன்று ஆட்சி அமைக்க வேண்டுமாயின், அடுத்த மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என தேர்தல் செயலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றம் குறிப்பிட்ட இந்த காலத்தில் கலைக்கப்பட்டால், ஆகஸ்ட் மாதம் இறுதிக்கு முன்னதாக தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தேர்தலுக்கான வேட்புமனுகளை ஏற்றல் மற்றும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தினத்தை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்.
நாடாளுமன்றம் கலைக்கப்படும் போது தேர்தல் நடத்தப்படும் தினமும் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றம் குறிப்பிட்ட இந்த காலத்தில் கலைக்கப்பட்டால், ஆகஸ்ட் மாதம் இறுதிக்கு முன்னதாக தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் தேர்தலுக்கான வேட்புமனுகளை ஏற்றல் மற்றும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய தினத்தை ஜனாதிபதியே தீர்மானிக்க வேண்டும்.
நாடாளுமன்றம் கலைக்கப்படும் போது தேர்தல் நடத்தப்படும் தினமும் அறிவிக்கப்பட வேண்டும் எனவும் தேர்தல் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றம் கட்டாயம் கலைக்கப்பட வேண்டும்: ஜே.வி.பி
» நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மக்கள் விடுதலை முன்னணி
» அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்லும் ஜனாதிபதி!
» நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்: மக்கள் விடுதலை முன்னணி
» அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்லும் ஜனாதிபதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum