Top posting users this month
No user |
Similar topics
ஓடும் ரயிலில் இறங்கிய மருத்துவர்: உடல் துண்டாகி பலியான பரிதாபம்
Page 1 of 1
ஓடும் ரயிலில் இறங்கிய மருத்துவர்: உடல் துண்டாகி பலியான பரிதாபம்
கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் மருத்துவர் ஒருவர் தூக்க கலக்கத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கியதால் உடல் துண்டாகி பலியாகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கேகே புதூர் சின்ன சுப்பம்மாள் தெருவை சேர்ந்த அருண்குமார்(38) என்பவர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு இந்திராணி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர்.அருண்குமார் சென்னையில் நடந்த மருத்துவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு விட்டு நேற்று இரவு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவை புறப்பட்டார்.
இன்று அதிகாலை 4.50 மணிக்கு வடகோவை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து 3 நிமிடங்கள் நின்ற பின் மீண்டும் புறப்பட்டது.
வட கோவையில் இறங்க வேண்டிய அருண்குமார் தூக்கத்தில் இருந்து விழித்து, ஓடும் ரயிலில் இருந்து பேக்குடன் இறங்க முயன்றார். அப்போது தடுமாறி, பிளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்தார்.
இதில் ரயில் சக்கரத்தில் சிக்கியதில், அவரது கை,கால்கள் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ரயில்வே பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை கேகே புதூர் சின்ன சுப்பம்மாள் தெருவை சேர்ந்த அருண்குமார்(38) என்பவர் பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு இந்திராணி என்ற மனைவியும் ஒன்றரை வயதில் மகனும் உள்ளனர்.அருண்குமார் சென்னையில் நடந்த மருத்துவர்கள் கருத்தரங்கில் கலந்து கொண்டு விட்டு நேற்று இரவு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கோவை புறப்பட்டார்.
இன்று அதிகாலை 4.50 மணிக்கு வடகோவை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்து 3 நிமிடங்கள் நின்ற பின் மீண்டும் புறப்பட்டது.
வட கோவையில் இறங்க வேண்டிய அருண்குமார் தூக்கத்தில் இருந்து விழித்து, ஓடும் ரயிலில் இருந்து பேக்குடன் இறங்க முயன்றார். அப்போது தடுமாறி, பிளாட்பாரத்துக்கும், ரயிலுக்கும் இடையில் விழுந்தார்.
இதில் ரயில் சக்கரத்தில் சிக்கியதில், அவரது கை,கால்கள் துண்டாகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து ரயில்வே பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரயிலில் ஜன்னல் ஓரம் அமர்ந்து பயணம்: இளம்பெண்ணின் கை துண்டான பரிதாபம்
» ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசி சென்ற கும்பல்
» கர்ப்பிணியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிய கணவன்: தண்டவாளத்தில் குழந்தை பிரசவம்
» ஓடும் ரயிலில் பெண்ணை பலாத்காரம் செய்து தண்டவாளத்தில் வீசி சென்ற கும்பல்
» கர்ப்பிணியை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிய கணவன்: தண்டவாளத்தில் குழந்தை பிரசவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum