Top posting users this month
No user |
Similar topics
கிணற்றில் விழுந்து இரண்டு வயது குழந்தை பலி
Page 1 of 1
கிணற்றில் விழுந்து இரண்டு வயது குழந்தை பலி
வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , வெலிஓயா பகுதியில் இரண்டு வயது குழந்தையொன்று கிணற்றில் விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
வெலிஓயா சென் எலியாஸ் தோட்டத்தில், நேற்று மாலை இச்சம்பம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் தாய் தண்ணீரெடுப்பதற்காக சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் குழந்தையை உடனடியாக மீட்டு வெலிஓயா தோட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வட்டவளை வைத்தியலைக்கு கொண்டுச் சென்றபோது அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இதுதொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெலிஓயா சென் எலியாஸ் தோட்டத்தில், நேற்று மாலை இச்சம்பம்பவம் இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தையின் தாய் தண்ணீரெடுப்பதற்காக சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும் குழந்தையை உடனடியாக மீட்டு வெலிஓயா தோட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக வட்டவளை வைத்தியலைக்கு கொண்டுச் சென்றபோது அங்கு குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
இதுதொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» காணாமல் போன இரண்டு வயது குழந்தை சடலமாக மீட்பு
» 27 வயது ஆசிரியையை ஏமாற்றி குழந்தை கொடுத்த 20 வயது மாணவன்: பொலிசார் வலைவீச்சு
» 400 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
» 27 வயது ஆசிரியையை ஏமாற்றி குழந்தை கொடுத்த 20 வயது மாணவன்: பொலிசார் வலைவீச்சு
» 400 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum