Top posting users this month
No user |
Similar topics
அரசியலமைப்புச் சபையின் சிவில் உறுப்பினர்களை விவாதமின்றி நியமிக்க அனுமதி?
Page 1 of 1
அரசியலமைப்புச் சபையின் சிவில் உறுப்பினர்களை விவாதமின்றி நியமிக்க அனுமதி?
அரசியலமைப்புச் சபையின் சிவில் உறுப்பினர்களை விவாதம் எதுவுமின்றி அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்புச் சபைக்கு மூன்று சிவில் உறுப்பினர்கள் நியமிக்கப்படவிருந்தனர்.
இது தொடர்பிலான நாடாளுமன்ற விவாதங்கள் அமளியில் முடிந்ததனைத் தொடர்ந்து அரசியல் அமைப்புச் சபை நிறுவும் நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்திருந்தது.
எனினும் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மூன்று சிவில் உறுப்பினர்களையும் நாடாளுமன்ற விவாதமின்றி அங்கீகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று கூடும் போது சிவில் உறுப்பினர்களை அனுமதிப்பது குறித்து நாடாளுமன்றில் அறிவிக்கப்பட உள்ளது.
ராதீகா குமாரசுவாமி, ஏ.ரீ. ஆரியரட்ன மற்றும் ஏ.எல்.எம். சலாம் ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட உள்ளனர்.
எதிர்வரும் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் நாடாளுமன்றில், அமைச்சர்களை அரசியலமைப்புச் சபைக்கு நியமிப்பதில்லை எனவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்க்பபட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பின்னர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவரை அரசியலமைப்புச் சபையிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் அமைப்புச் சபையில் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இதேவேளை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடத்துவதற்கான திகதிகள் இன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது தீர்மானிக்கப்பட உள்ளது.
அரசியலமைப்புச் சபைக்கு மூன்று சிவில் உறுப்பினர்கள் நியமிக்கப்படவிருந்தனர்.
இது தொடர்பிலான நாடாளுமன்ற விவாதங்கள் அமளியில் முடிந்ததனைத் தொடர்ந்து அரசியல் அமைப்புச் சபை நிறுவும் நடவடிக்கை ஸ்தம்பிதமடைந்திருந்தது.
எனினும் நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மூன்று சிவில் உறுப்பினர்களையும் நாடாளுமன்ற விவாதமின்றி அங்கீகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் இன்று கூடும் போது சிவில் உறுப்பினர்களை அனுமதிப்பது குறித்து நாடாளுமன்றில் அறிவிக்கப்பட உள்ளது.
ராதீகா குமாரசுவாமி, ஏ.ரீ. ஆரியரட்ன மற்றும் ஏ.எல்.எம். சலாம் ஆகியோர் இந்தக் குழுவில் நியமிக்கப்பட உள்ளனர்.
எதிர்வரும் தேர்தலின் பின்னர் உருவாக்கப்படும் நாடாளுமன்றில், அமைச்சர்களை அரசியலமைப்புச் சபைக்கு நியமிப்பதில்லை எனவும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்க்பபட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பின்னர் அமைச்சராக நியமிக்கப்பட்டால் அவரை அரசியலமைப்புச் சபையிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் அமைப்புச் சபையில் அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
இதேவேளை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து விவாதம் நடத்துவதற்கான திகதிகள் இன்று நடைபெறும் நாடாளுமன்ற அமர்வுகளின் போது தீர்மானிக்கப்பட உள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மீண்டும் சுதந்திர கட்சி உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார் மகிந்த
» அரசியலமைப்புச் சபை அன்னப்பறவைச் சபை என்கிறார் உதய கம்மன்பில
» சுதந்திரக்கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களை சந்திக்கும் ஜனாதிபதி
» அரசியலமைப்புச் சபை அன்னப்பறவைச் சபை என்கிறார் உதய கம்மன்பில
» சுதந்திரக்கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களை சந்திக்கும் ஜனாதிபதி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum