Top posting users this month
No user |
Similar topics
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடையும்: ரவி நம்பிக்கை
Page 1 of 1
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வியடையும்: ரவி நம்பிக்கை
பெரும்பான்மையற்ற மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையால் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
CNBC ஊடகத்திற்கு வழங்கிய பிரத்தியேகச் செவ்வியில் ரவி கருணாநாயக்க இவ்வாறு கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையும்.
நாட்டின் துரித பொருளாதார வளர்ச்சி நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து தங்களை மீட்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் நிலையற்ற அரசியல் தன்மை பங்குச்சந்தையின் குறியீட்டெண் மீது அழிவை தோற்றுவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணையின் பின்னணியில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி இருப்பதாகவும் ஆனால் மக்கள் எதிர்பார்த்த அளவு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாகவும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்றத்தில் கையளிப்பு
» ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த மாதம் மூன்றாம் வாரத்தில்: எதிர்க்கட்சித் தலைவர்
» ரணிலுக்கு எதிரான பிரேரணையில் 60 எதிர்கட்சி உறுப்பினர்கள் கையொப்பம்
» ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்த மாதம் மூன்றாம் வாரத்தில்: எதிர்க்கட்சித் தலைவர்
» ரணிலுக்கு எதிரான பிரேரணையில் 60 எதிர்கட்சி உறுப்பினர்கள் கையொப்பம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum