Top posting users this month
No user |
Similar topics
”என்னைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்”: உறுப்புகள் செயலிழந்த வாலிபர் மனு
Page 1 of 1
”என்னைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்”: உறுப்புகள் செயலிழந்த வாலிபர் மனு
சேலத்தில் இளைஞர் ஒருவர் தன்னைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலத்தை அடுத்த மேட்டூர் மாதையன்குட்டை ராஜாஜி நகரை சேர்ந்தவர் ராசப்பன் (70), இவரது மனைவி மாதம்மாள் (60).
விவசாய கூலித் தொழிலாளிகளான இவர்களின் ஒரே மகன் ஜெகதீஷ் (24) நேற்று தனது தாயாருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அவர் வருவாய் அதிகாரி செல்வராஜிடம் அளித்த மனுவில், ஊர் திருவிழாவின்போது தன்னுடைய நண்பர்கள் குடிபோதையில் அடித்துக் காயப்படுத்தியதில் உடலை அசைக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும், தாயும்தான் வேலைக்குச் சென்று அவரைக் காப்பாற்றி வருகின்றனர்.
இதனால் அய்யா தாங்கள் மனம் இறங்கி என்னை கருணை கொலை செய்ய வேண்டுமாய் இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு இப்போதைய நிலை மருத்துவமனையில் சென்று பார்க்க முடியவில்லை.
மேலும், செலவு செய்ய முடியாத சூழ்நிலையிலும் உள்ளதால் என்னை தயவு செய்து கருணை கொலை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
சேலத்தை அடுத்த மேட்டூர் மாதையன்குட்டை ராஜாஜி நகரை சேர்ந்தவர் ராசப்பன் (70), இவரது மனைவி மாதம்மாள் (60).
விவசாய கூலித் தொழிலாளிகளான இவர்களின் ஒரே மகன் ஜெகதீஷ் (24) நேற்று தனது தாயாருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அவர் வருவாய் அதிகாரி செல்வராஜிடம் அளித்த மனுவில், ஊர் திருவிழாவின்போது தன்னுடைய நண்பர்கள் குடிபோதையில் அடித்துக் காயப்படுத்தியதில் உடலை அசைக்கக் கூட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும், தாயும்தான் வேலைக்குச் சென்று அவரைக் காப்பாற்றி வருகின்றனர்.
இதனால் அய்யா தாங்கள் மனம் இறங்கி என்னை கருணை கொலை செய்ய வேண்டுமாய் இருகரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கு இப்போதைய நிலை மருத்துவமனையில் சென்று பார்க்க முடியவில்லை.
மேலும், செலவு செய்ய முடியாத சூழ்நிலையிலும் உள்ளதால் என்னை தயவு செய்து கருணை கொலை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஐ.டி. பெண் ஊழியர் பலாத்காரம் செய்து கொலை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
» யுவதியைக் கொலை செய்து விட்டு சந்தேக நபர் தற்கொலை
» றக்பி வீரரை கொலை செய்து எரித்த யோஷித்த ராஜபக்ஷ!
» யுவதியைக் கொலை செய்து விட்டு சந்தேக நபர் தற்கொலை
» றக்பி வீரரை கொலை செய்து எரித்த யோஷித்த ராஜபக்ஷ!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum