Top posting users this month
No user |
Similar topics
வில்பத்து அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
Page 1 of 1
வில்பத்து அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு
வில்பத்து சரணாலயத்திற்கு அருகில் மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்றம் சம்பந்தமாக சுற்றாடல் அமைப்புகள் தயாரித்த அறிக்கை, நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு சுற்றாடல் அமைப்பு இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக தாம் பல தரப்பினரிடம் அறிக்கை கோரியிருப்பதாகவும் அவற்றை துரிதமாக வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது கூறியுள்ளார்.
அவ்வறிக்கைகள் கிடைத்த பின்னர் வில்பத்து சரணாலயத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்றிரவு சுற்றாடல் அமைப்பு இந்த அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளது.
இந்த விடயம் சம்பந்தமாக தாம் பல தரப்பினரிடம் அறிக்கை கோரியிருப்பதாகவும் அவற்றை துரிதமாக வழங்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன் போது கூறியுள்ளார்.
அவ்வறிக்கைகள் கிடைத்த பின்னர் வில்பத்து சரணாலயத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றம் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெனீவா அறிக்கை ஆகஸ்ட் 21ம் திகதி ஜனாதிபதியிடம் கையளிப்பு
» ஊழல் மோசடி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது!- ஆணைக்குழுவின் தலைவர்
» பரணகம அறிக்கை முன்பே சமர்ப்பிக்கப்பட்டிருக்குமானால், ஆணையாளரது அறிக்கை பொய்யாகியிருக்கும்!- வாசு
» ஊழல் மோசடி குறித்த அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படவுள்ளது!- ஆணைக்குழுவின் தலைவர்
» பரணகம அறிக்கை முன்பே சமர்ப்பிக்கப்பட்டிருக்குமானால், ஆணையாளரது அறிக்கை பொய்யாகியிருக்கும்!- வாசு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum