Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திஸ்ஸவின் போலி உடன்படிக்கையினால் மைத்திரிக்கு பாதிப்பு ஏற்பட்டது: கபீர் ஹாசிம்

Go down

திஸ்ஸவின் போலி உடன்படிக்கையினால் மைத்திரிக்கு பாதிப்பு ஏற்பட்டது: கபீர் ஹாசிம் Empty திஸ்ஸவின் போலி உடன்படிக்கையினால் மைத்திரிக்கு பாதிப்பு ஏற்பட்டது: கபீர் ஹாசிம்

Post by oviya Thu Jun 04, 2015 1:05 pm

திஸ்ஸ அத்தநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட போலி உடன்படிக்கையினால், பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு பாரியளவு வாக்குகள் கிடைக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.
புலனாய்வுப் பிரிவிற்கு அளித்த வாக்கு மூலத்தில் கபீர் ஹாசிம் இதனைத் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 22ம் திகதி திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களுக்கு ஓர் ஆவணத்தை வெளியிட்டிருந்தார்.

இந்த ஆவணம் இனää மதங்களுக்கு இடையில் குரோதம் ஏற்படக் கூடிய வகையில் அமைந்துள்ளது.

குறிப்பாக சிங்கள தமிழ் இனங்களுக்கு இடையில் இனக்குரோத உணர்வுகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது.

தேர்தலின் இறுதி நேரத்தில் ஆவணத்தை வெளியிட்டதனால் பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்கவிருந்த வாக்குகளின் எண்ணிக்கை கனிசமானளவு வீழ்ச்சியடைந்தது என கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கபீர் ஹாசிம் மற்றும் ஊடக நிறுவனங்களின் செய்திப் பணிப்பாளர்கள் ஆகியோரிடம் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் குறித்து அண்மையில் வாக்கு மூலங்களை பதிவு செய்து கொண்டனர்.

வடக்கிலிருந்து முழுமையாக இராணுவத்தை அகற்றுவதற்கு இணங்குவதாக பொது வேட்பாளர் மைத்திரபால சிறிசேனவும், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கையொப்பமிட்டுள்ளதாக இந்த ஆவணத்தை திஸ்ஸ அத்தநாயக்க ஊடகங்களுக்கு சமர்ப்பித்திருந்தார்.

இது தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதுடன், திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக ஆவண மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum