Top posting users this month
No user |
Similar topics
சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்
Page 1 of 1
சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜர்
தேசிய சுதந்திர முன்னணி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்குச் சென்றுள்ளார்.
காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 28ம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருமாறு சஷி வீரவன்ச அழைக்கப்பட்டிருந்த போதும் உடல் நிலை பாதிப்பு காரணமாக அவரால் அன்றைய தினம் விசாரணைப் பிரிவிற்கு வரமுடியாது என தெரிவித்திருந்தார்.
எனினும் அவர் இதற்கமைய இன்றைய தினம் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு சென்றுள்ளார்.
காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவே சஷி வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த 28ம் திகதி பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு வருமாறு சஷி வீரவன்ச அழைக்கப்பட்டிருந்த போதும் உடல் நிலை பாதிப்பு காரணமாக அவரால் அன்றைய தினம் விசாரணைப் பிரிவிற்கு வரமுடியாது என தெரிவித்திருந்தார்.
எனினும் அவர் இதற்கமைய இன்றைய தினம் நிதி மோசடி விசாரணைப் பிரிவிற்கு சென்றுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஷிரந்தி இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்!
» பொலிஸ் நிதி மோசடி பிரிவில் அரசியல் தலையீடுகளில்லை: பிரதமர்
» முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில்
» பொலிஸ் நிதி மோசடி பிரிவில் அரசியல் தலையீடுகளில்லை: பிரதமர்
» முன்னாள் ஜனாதிபதியின் பிரதானி குற்றத் தடுப்பு விசாரணைப் பிரிவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum