Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு

Go down

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு Empty பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைப்பு

Post by oviya Wed Jun 03, 2015 3:22 pm

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இன்று மாலை இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு சுமார் 100 கையொப்பங்கள் திரட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானமும் சபாநாயகரிடம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே துரித கதியில் இந்த நம்பிக்கையில்லா தீர்மானங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த ஊடகவியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, அரசியலமைப்புச் சபைக்கு பெண் பிரதிநிதித்துவம் அவசியம் எனக் கூறியுள்ளார்.

எந்த செல்லுப்படி தன்மையுமின்றி புதிய ரூபா நாணயத்தாளில் கையெழுத்திட்டமை தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல போவதாக இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்துடன் கடந்த ஆறு மாதங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் அது சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் இரண்டு விவாதம் ஒன்றை பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum