Top posting users this month
No user |
Similar topics
போதைப் பொருள் வியாபாரிகளை தூக்கிலிட வேண்டும்: ஜனாதிபதி
Page 1 of 1
போதைப் பொருள் வியாபாரிகளை தூக்கிலிட வேண்டும்: ஜனாதிபதி
இலங்கையில் போதை வில்லைகள், ஹெரோயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்யும் நபர்களுக்கு எதிராக மரண தண்டனையை செயற்படுத்துவது பொருத்தமானது என தான் யோசனை முன்வைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது குறித்து இன்று முதல் நாட்டில் விவாதத்தை ஏற்படுத்துமாறு யோசனை முன்வைப்பதாகவும் இதன் மூலம் வெளிப்படும் மக்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
இது குறித்து இன்று முதல் நாட்டில் விவாதத்தை ஏற்படுத்துமாறு யோசனை முன்வைப்பதாகவும் இதன் மூலம் வெளிப்படும் மக்களின் கருத்துக்களை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போதை பொருள் வியாபாரிகளை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும்: ஜோன் அமரதுங்க
» இந்து சமுத்திர வலய போதைப் பொருள் தடுப்பு மாநாடு ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு
» போதைப் பொருள் வைத்திருந்த இலங்கையர் சவூதியில் கைது
» இந்து சமுத்திர வலய போதைப் பொருள் தடுப்பு மாநாடு ஆரம்பம்: ஜனாதிபதி பங்கேற்பு
» போதைப் பொருள் வைத்திருந்த இலங்கையர் சவூதியில் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum