Top posting users this month
No user |
உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
Page 1 of 1
உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்பு
நுவரெலியா மாவட்டத்தின் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்தில் உருக்குலைந்த நிலையில் ஆணொருவரின் சடலத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் மீட்கப்பட்டதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
அடையாளம் காணப்படாத நிலையில் இந்த ஆணின் சடலம் காணப்படுகின்றது.
நோர்வூட் நியூவெளிகம பகுதியில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை அறிந்து நோர்வூட் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
அதன் பேரில் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து ஆணின் உருக்குலைந்த சடலத்தை மீட்டுள்ளனர்.
தற்போது மரண விசாரணைகளை மேற்கொள்வதற்காக சடலம் அவ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அடையாளம் காணப்படாத நிலையில் இந்த ஆணின் சடலம் காணப்படுகின்றது.
நோர்வூட் நியூவெளிகம பகுதியில் மீன் பிடிக்க சென்ற ஒருவர் அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதை அறிந்து நோர்வூட் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளார்.
அதன் பேரில் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து ஆணின் உருக்குலைந்த சடலத்தை மீட்டுள்ளனர்.
தற்போது மரண விசாரணைகளை மேற்கொள்வதற்காக சடலம் அவ்விடத்திலேயே வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum