Top posting users this month
No user |
Similar topics
ஜொனிக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் நீதவானின் அனுமதி இல்லை!
Page 1 of 1
ஜொனிக்கு பிணை வழங்கப்பட்ட போதிலும் நீதவானின் அனுமதி இல்லை!
மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு இன்று குருநாகல் உயர்நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும் நீதவானின் அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
சதோச நிறுவனத்தில் பொருட்களை கொள்வனவு செய்து 52 லட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜொன்ஸ்டன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சட்ட மா அதிபர் எதிர்ப்பு வெளியிடாத காரணத்தினால் ஜொன்ஸ்டனுக்கு பிணை வழங்க நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
கடந்த 25ம் திகதி ஜொன்ஸ்டனின் விளக்க மறியல் காலத்தை நீதிமன்றம் ஜூன் மாதம் 8ம் திகதி வரையில் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய குருநாகல் நீதவானின் அனுமதி கிடைக்காவிட்டால் எதிர்வரும் ஜுன் மாதம் 08ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
சதோச நிறுவனத்தில் பொருட்களை கொள்வனவு செய்து 52 லட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் ஜொன்ஸ்டன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
சட்ட மா அதிபர் எதிர்ப்பு வெளியிடாத காரணத்தினால் ஜொன்ஸ்டனுக்கு பிணை வழங்க நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
கடந்த 25ம் திகதி ஜொன்ஸ்டனின் விளக்க மறியல் காலத்தை நீதிமன்றம் ஜூன் மாதம் 8ம் திகதி வரையில் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைய குருநாகல் நீதவானின் அனுமதி கிடைக்காவிட்டால் எதிர்வரும் ஜுன் மாதம் 08ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியல் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை இல்லை! மீண்டும் விளக்கமறியலில்..
» வித்தியா கொலை வழக்கு! நீதவானின் அறையில் இரகசிய சாட்சியம்
» ஆள்மாறிய போதிலும் செயற்பாடுகளில் மாற்றமில்லை: சீமான்
» வித்தியா கொலை வழக்கு! நீதவானின் அறையில் இரகசிய சாட்சியம்
» ஆள்மாறிய போதிலும் செயற்பாடுகளில் மாற்றமில்லை: சீமான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum