Top posting users this month
No user |
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியத்துடன் நிரந்தர சேவை
Page 1 of 1
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியத்துடன் நிரந்தர சேவை
சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி நிரந்தர சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களுக்கு எதிர்வரும் 31ம் திகதி முதல் ஒய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் ஜெனரல் சந்திரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 39 ஆயிரம் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒய்வூதியம் கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கு எதிர்வரும் 31ம் திகதி முதல் ஒய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு திணைக்களப் பணிப்பாளர் ஜெனரல் சந்திரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 39 ஆயிரம் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு ஒய்வூதியம் கிடைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum