Top posting users this month
No user |
Similar topics
மாலைதீவு முதலீட்டாளர்கள் கிழக்கிற்கு விஜயம்
Page 1 of 1
மாலைதீவு முதலீட்டாளர்கள் கிழக்கிற்கு விஜயம்
கிழக்கு மாகாணத்தில் தனியார் நிறுவனங்களை அமைத்து அதன் மூலம் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பினை வழங்கும் நோக்கில் மாலைதீவு, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து 12 பேர் கொண்ட குழு ஒன்று கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்தனர்.
இவ்விஜயத்தின் போது மாலைதீவு முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மட் சக்கீல் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர், கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகளை நிறுவும் முகமாக பல இடங்களையும் பார்வையிட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் இருந்து எந்த பெண்களும் வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்லக்கூடாது, அதுபோன்று இளைஞர்கள் சாதாரணத் தொழிலாளியாக செல்லக்கூடாது.
அவர்கள் அங்கு சென்று மிகவும் கஸ்டத்துக்கு மத்தியில் தொழில் செய்து ஒவ்வொரு மாதமும் பெற்றுக்கொள்ளும் சம்பளத்தினை, இலங்கையில் தொழிற்பேட்டைகளை அமைப்பதால் தன் ஊரில், தன்குடும்பத்துடன் இருந்து சந்தோசமாக தொழில் புரிய முடியும் என்றும் கிழக்கு முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கிழக்கில் பெருமளவிலான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 2000 யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் ஆடைத்தொழிற்சாலையுடன் பயிற்சி நிலையமும் ஏறாவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இவ்விஜயத்தின் போது மாலைதீவு முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சர் முகம்மட் சக்கீல் தலைமையில் 12 பேர் கொண்ட குழுவினர், கிழக்கு மாகாண சபை விவசாய அமைச்சின் கேட்போர் கூடத்தில் முதலமைச்சரை சந்தித்து கலந்துரையாடினர்.
குறித்த முதலீட்டாளர்கள் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை போன்ற இடங்களில் தொழிற்பேட்டைகளை நிறுவும் முகமாக பல இடங்களையும் பார்வையிட்டனர்.
கிழக்கு மாகாணத்தில் இருந்து எந்த பெண்களும் வெளிநாடுகளுக்குப் பணிப்பெண்களாகச் செல்லக்கூடாது, அதுபோன்று இளைஞர்கள் சாதாரணத் தொழிலாளியாக செல்லக்கூடாது.
அவர்கள் அங்கு சென்று மிகவும் கஸ்டத்துக்கு மத்தியில் தொழில் செய்து ஒவ்வொரு மாதமும் பெற்றுக்கொள்ளும் சம்பளத்தினை, இலங்கையில் தொழிற்பேட்டைகளை அமைப்பதால் தன் ஊரில், தன்குடும்பத்துடன் இருந்து சந்தோசமாக தொழில் புரிய முடியும் என்றும் கிழக்கு முதலமைச்சர் கேட்டுக்கொண்டதற்கிணங்க கிழக்கில் பெருமளவிலான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
கடந்த மாதம் 2000 யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கும் ஆடைத்தொழிற்சாலையுடன் பயிற்சி நிலையமும் ஏறாவூரில் ஆரம்பித்து வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மாலைதீவு எதிர்க்கட்சி பிரதிநிதிகள் இலங்கையில்
» தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: ஜெயலலிதா பெருமிதம்
» வேங்கடநாத விஜயம்
» தமிழகத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு: ஜெயலலிதா பெருமிதம்
» வேங்கடநாத விஜயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum