Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் வாகரையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Go down

தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் வாகரையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் Empty தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் வாகரையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Post by oviya Tue May 19, 2015 2:32 pm

மே 18 இல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப் போரில் உயிர் நீத்தவர்களையும், வாகரையில் இறுதி யுத்தத்தின் போது உயிர் நீத்தவர்களையும் நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு நேற்று வாகரை மாணிக்கபுரம் வாவியோரத்தில் இடம்பெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் திருகோணமலை,மட்டக்களப்பு,அம்பாறை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த 400க்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு இழந்து உறவுகளுக்கு சுடர்களை கண்ணீர் மல்க ஏற்றினர்.

இராஜி ஞானேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன், திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஹரிகரன், மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.சுரேஸ், அம்பாறை மாவட்ட அமைப்பாளர் செ.இராசையா உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் மற்றும் அருட் தந்தை பிரபாகர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது அருட் தந்தை பிரபாகரினால் சமய வழிபாடுகள் இடம்பெற்றதையடுத்து, இறந்த பொது மக்களை நினைத்து நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது. அனைவரும் சுடரினை ஏந்தி வாகரை வாவியோரத்தில் நின்று இறந்த உறவுகளை நினைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum