Top posting users this month
No user |
Similar topics
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இருவருக்கு விளக்கமறியல்
Page 1 of 1
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் இருவருக்கு விளக்கமறியல்
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் பணியாற்றும் உதவி பொலிஸ் அதிகாரி மற்றும் பொலிஸ் சார்ஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட கூட்டத்தில் இராணுவ கொப்ரால் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றிருந்த சம்பவத்தின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் நயந்த சமரதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாவளரான இராணுவ கொப்ரல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவருக்கும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அங்குனுகொலபெலஸ்ஸ பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்ட கூட்டத்தில் இராணுவ கொப்ரால் ஒருவர் துப்பாக்கியுடன் சென்றிருந்த சம்பவத்தின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன் போது குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அங்குனுகொலபெலஸ்ஸ நீதவான் நயந்த சமரதுங்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் பாதுகாவளரான இராணுவ கொப்ரல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவருக்கும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மகிந்த ராஜபக்சவுக்காக தனியான பாதுகாப்பு பிரிவு
» அரசாங்க அதிபரை மதிக்காத ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு! மஹிந்தின் வழியில் மைத்திரி?
» பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அதிகாரங்கள் குறைப்பு! ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை
» அரசாங்க அதிபரை மதிக்காத ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு! மஹிந்தின் வழியில் மைத்திரி?
» பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் அதிகாரங்கள் குறைப்பு! ஜனாதிபதி அதிரடி நடவடிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum