Top posting users this month
No user |
ஐ.தே.கவின் இரு புதிய தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் நியமனம்
Page 1 of 1
ஐ.தே.கவின் இரு புதிய தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் நியமனம்
பாணந்துறையின் முன்னாள் நகர சபை முதல்வர் நந்தன குணதிலக்க மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொட ஆகியோருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை மையப்படுத்தியே இப்பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி நந்தன குணதிலக பாணந்துறை தொகுதி அமைப்பாளராகவும்,அச்சல ஜாகொட பலாங்கொடை தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நந்தன குணதிலக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொடவும் மக்கள் விடுதலை முன்னணியினூடாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறி தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்துக் கொண்டனர்.
இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நந்தன குணதிலக்க போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியை மையப்படுத்தியே இப்பதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதன்படி நந்தன குணதிலக பாணந்துறை தொகுதி அமைப்பாளராகவும்,அச்சல ஜாகொட பலாங்கொடை தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நந்தன குணதிலக்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் அச்சல ஜாகொடவும் மக்கள் விடுதலை முன்னணியினூடாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்து பின்னர் அக்கட்சியில் இருந்து வெளியேறி தேசிய சுதந்திர முன்னணியில் இணைந்துக் கொண்டனர்.
இதேவேளை எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் நந்தன குணதிலக்க போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியமையும் குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum