Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இனங்களை நல்லிணக்கப்படுத்த ரணிலின் புதிய முயற்சி

Go down

இனங்களை நல்லிணக்கப்படுத்த ரணிலின் புதிய முயற்சி Empty இனங்களை நல்லிணக்கப்படுத்த ரணிலின் புதிய முயற்சி

Post by oviya Fri May 15, 2015 2:26 pm

சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் சமாதானத்தையும் ஐக்கியத்தையும் கட்டியெழுப்பும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் சர்வதேச சம்மேளனத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்மேளனம் எதிர்வரும் 20 ஆம் திகதி சர்வதேச பௌத்த சம்மேளனத்தை நடத்த எண்ணியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வடக்கு மற்றும் தெற்கு மக்கள் இடையில் சமாதானமும் சகவாழ்வும் மேம்படும் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

அலரி மாளிகையில் இன்று முற்பகல் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றது.

இதில் பௌத்த மற்றும் இந்து மத தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இங்கு கருத்து வெளியிட்ட ஜனாதிபதி இனங்களுக்கு இடையில் அமைதியை கட்டியெழுப்புவதில் மதத் தலைவர்கள் பாரிய பங்களிப்பை செய்ய முடியும் என கூறியுள்ளார்.

அதேவேளை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த 600 பக்கங்களை கொண்ட மனு நேற்று தன்னிடம் கிடைத்ததாகவும் அதனைத்தான் தனது சட்டத்தரணியிடம் கையளித்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் வழக்கு தீர்ப்பு தன்னிடம் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இதனை கூறியுள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum