Top posting users this month
No user |
சரணவின் குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதி
Page 1 of 1
சரணவின் குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்ய நீதிமன்றம் அனுமதி
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் குற்றப்பத்திரிகையில் திருத்தம் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று இவ் அனுமதியை வழங்கியுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே அவர் இதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இதேவேளை துப்பாக்கி முனையில் குற்றச்செயலில் ஈடுப்பட்டார் என தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் பண்டு பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் கைது செய்யப்பட்ட பிரதி அமைச்சரின் செயலாளர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இன்று இவ் அனுமதியை வழங்கியுள்ளார்.
இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு முன்வைத்த கோரிக்கைகளை பரிசீலித்த பின்னரே அவர் இதற்கு அனுமதி வழங்கியுள்ளார்.
இதேவேளை துப்பாக்கி முனையில் குற்றச்செயலில் ஈடுப்பட்டார் என தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி அமைச்சர் பண்டு பண்டாரநாயக்கவின் பாதுகாப்பு உத்தியோகத்தர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் கைது செய்யப்பட்ட பிரதி அமைச்சரின் செயலாளர் ஒருவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum