Top posting users this month
No user |
அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்களே: உபுல் சன்னஸ்கல
Page 1 of 1
அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்களே: உபுல் சன்னஸ்கல
அரசியல்வாதிகள் அனைவரும் திருடர்களே என ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்மலானை தொகுதி அமைப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உபுல் சாந்த சன்னஸ்கல தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற வானொலி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திருடர்கள் என்றால் வங்கியினை உடைத்து திருடுவதாக அர்த்தம் இல்லை, அவர்களின் அதிகாரங்களை பயன்படுத்தி ஏதாவது ஒரு வகையில் உத்தியோகபூர்வமாகவோ அல்லது உத்தியோகபூர்வமற்ற வகையிலோ பணத்தை தன்வசப்படுத்தி கொள்வதனையே நான் கூறுகிறேன்.
நான் என் வாழ்நாள் முழுவதும் திருடியோ அல்லது தவறான வழியிலோ பணம் பெற்றுக்கொண்டதில்லை, நான் வியர்வை சிந்தியே உழைத்தேன். தற்போது அரசியலில் ஈடுபடும் அனைவரும் தங்களின் எதிர்கால நியாயப்பத்திரத்தை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
சொந்த வாகனத்திற்கு எரிபொருள் வாங்கினாலும் யாருடைய பணத்தில் வாங்கினோம் என்பதை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்,அதேவேளை யாருடைய பணத்தையும் மோசடி செய்ய கூடாதென அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு இடம்பெற்ற வானொலி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
திருடர்கள் என்றால் வங்கியினை உடைத்து திருடுவதாக அர்த்தம் இல்லை, அவர்களின் அதிகாரங்களை பயன்படுத்தி ஏதாவது ஒரு வகையில் உத்தியோகபூர்வமாகவோ அல்லது உத்தியோகபூர்வமற்ற வகையிலோ பணத்தை தன்வசப்படுத்தி கொள்வதனையே நான் கூறுகிறேன்.
நான் என் வாழ்நாள் முழுவதும் திருடியோ அல்லது தவறான வழியிலோ பணம் பெற்றுக்கொண்டதில்லை, நான் வியர்வை சிந்தியே உழைத்தேன். தற்போது அரசியலில் ஈடுபடும் அனைவரும் தங்களின் எதிர்கால நியாயப்பத்திரத்தை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்.
சொந்த வாகனத்திற்கு எரிபொருள் வாங்கினாலும் யாருடைய பணத்தில் வாங்கினோம் என்பதை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்,அதேவேளை யாருடைய பணத்தையும் மோசடி செய்ய கூடாதென அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum