Top posting users this month
No user |
Similar topics
பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம் நீங்க பரிகாரம்
Page 1 of 1
பல்லியை கொல்வதால் ஏற்படும் தோஷம் நீங்க பரிகாரம்
மனிதர்களுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று எடுத்து கூறும் சக்தியும், தகுதியும் பல்லிக்கு உள்ளது. எனவே அது மதிக்கத் தகுந்த ஜீவராசியாக கருதப்படுகிறது. ஆதலால் அதனைக் கொன்றால் தோஷம் ஏற்படும்.
அத்தகைய தோஷம் ஏற்பட்டால், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்குவதும், மூகாம்பிகை கோவில்களில் உள்ள பல்லி உருவத்தை தொட்டு வணங்குவதும் இதற்கு பரிகாரமாக கூறப்படுகிறது. பொதுவாக எந்த ஜீவராசிகளையும் கொல்லாது இருப்பது சந்ததிக்கு சிறப்பையும், மேன்மையையும் தரும்.
அத்தகைய தோஷம் ஏற்பட்டால், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் சந்திர, சூரியர்களாக காட்சி தரும் பல்லி உருவங்களை தொட்டு வணங்குவதும், மூகாம்பிகை கோவில்களில் உள்ள பல்லி உருவத்தை தொட்டு வணங்குவதும் இதற்கு பரிகாரமாக கூறப்படுகிறது. பொதுவாக எந்த ஜீவராசிகளையும் கொல்லாது இருப்பது சந்ததிக்கு சிறப்பையும், மேன்மையையும் தரும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» குழந்தைகளுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்க உதவும் தவிடு பரிகாரம்
» காலசர்ப்ப தோஷம் போக்கும் ராகு - கேது பரிகாரம்
» பித்ரு சாபம் நீங்க எளிய பரிகாரம்
» காலசர்ப்ப தோஷம் போக்கும் ராகு - கேது பரிகாரம்
» பித்ரு சாபம் நீங்க எளிய பரிகாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum