Top posting users this month
No user |
Similar topics
தண்டனை ரத்தாகும் என்று எதிர்பார்க்கவில்லை: வழக்கறிஞர் ஆச்சார்யா பரபரப்பு பேட்டி
Page 1 of 1
தண்டனை ரத்தாகும் என்று எதிர்பார்க்கவில்லை: வழக்கறிஞர் ஆச்சார்யா பரபரப்பு பேட்டி
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை ரத்தாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்று அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆச்சார்யா கூறியுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா தண்டனை குறித்து தனது கருத்தை கூறுகையில், தீர்ப்பின் முழு விவரம் கிடைக்கவில்லை.
மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் எழுத்துப் பூர்வ வாதத்துக்கு ஒரு நாள் மட்டுமே அவகாசம் கிடைத்தது.
எனினும், தண்டனை ரத்தாகும் என்று தான் எதிர்பார்க்கவேயில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா தண்டனை குறித்து தனது கருத்தை கூறுகையில், தீர்ப்பின் முழு விவரம் கிடைக்கவில்லை.
மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் எழுத்துப் பூர்வ வாதத்துக்கு ஒரு நாள் மட்டுமே அவகாசம் கிடைத்தது.
எனினும், தண்டனை ரத்தாகும் என்று தான் எதிர்பார்க்கவேயில்லை என்று அவர் கூறியுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ஜெயலலிதாவை நிரபராதி என எப்படி அறிவிக்க முடியும்? அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா
» ஜெயலலிதா வழக்கில் மீண்டும் வழக்கறிஞர் ஆச்சார்யா: கர்நாடக அரசு அதிகார்வபூர்வ அறிவிப்பு
» சொத்துக்குவிப்பு வழக்கு அரசு வழக்கறிஞர் இருக்கையில் மை தடவிய எலுமிச்சை பழம்: பரபரப்பு தகவல்
» ஜெயலலிதா வழக்கில் மீண்டும் வழக்கறிஞர் ஆச்சார்யா: கர்நாடக அரசு அதிகார்வபூர்வ அறிவிப்பு
» சொத்துக்குவிப்பு வழக்கு அரசு வழக்கறிஞர் இருக்கையில் மை தடவிய எலுமிச்சை பழம்: பரபரப்பு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum