Top posting users this month
No user |
Similar topics
மகிந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!- ரவி கருணாநாயக்க
Page 1 of 1
மகிந்தவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை!- ரவி கருணாநாயக்க
லங்காபுத்ர அபிவிருத்தி வங்கியில் கண்மூடித்தனமாக கடன் வழங்கப்படுவதாக அண்மையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட கருத்து தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கமைய 2000 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த கருத்து தெரிவித்த லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி தலைவர் லசந்த குணவர்தன, வங்கியில் வைப்புகள் இன்றி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 1600 மில்லியனுக்கும் அதிகமாக கடன் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிகாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது: மறுக்கும் ரவி கருணாநாயக்க
அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட தற்போதைய அரசாங்கத்திடம் நிதி இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானதென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது, மகிந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாடு நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கமைய 2000 மில்லியன் நட்டஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக நிதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்த கருத்து தெரிவித்த லங்காபுத்ர அபிவிருத்தி வங்கி தலைவர் லசந்த குணவர்தன, வங்கியில் வைப்புகள் இன்றி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் 1600 மில்லியனுக்கும் அதிகமாக கடன் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்திரிகாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது: மறுக்கும் ரவி கருணாநாயக்க
அரச சேவையாளர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு கூட தற்போதைய அரசாங்கத்திடம் நிதி இல்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்த கருத்து உண்மைக்கு புறம்பானதென நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது, மகிந்த அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாடு நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கியிருப்பதாக தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அத்தநாயக்கவுக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: விஜேதாச ராஜபக்ஷ
» கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு எதிராக சுற்றாடல் நிறுவனம் சட்ட நடவடிக்கை
» முகநூல் ஊடாக முன்னாள் அரசியல்வாதி ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» கொழும்பு துறைமுக நகர திட்டத்திற்கு எதிராக சுற்றாடல் நிறுவனம் சட்ட நடவடிக்கை
» முகநூல் ஊடாக முன்னாள் அரசியல்வாதி ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum