Top posting users this month
No user |
புன்னகை மன்னனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Page 1 of 1
புன்னகை மன்னனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் இன்று குருநாகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது முன்னாள் அமைச்சரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ச.தொ.ச கூட்டுறவு நிலையங்களில் நிதி கொடுப்பனவுகளை மேற்கொள்ளாது பொருட்களை பெற்றுக்கொண்டதன் மூலம், 52 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலமளிக்கச் சென்றிருந்த போதே அவர், கடந்த 5ம் திகதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கடந்த 6ம் திகதி குருநாகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிமன்றம் அவரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் இன்று குருநாகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது முன்னாள் அமைச்சரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ச.தொ.ச கூட்டுறவு நிலையங்களில் நிதி கொடுப்பனவுகளை மேற்கொள்ளாது பொருட்களை பெற்றுக்கொண்டதன் மூலம், 52 இலட்சம் ரூபாவை மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் நிதி மோசடி பொலிஸ் விசாரணைப் பிரிவுக்கு வாக்குமூலமளிக்கச் சென்றிருந்த போதே அவர், கடந்த 5ம் திகதி கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கடந்த 6ம் திகதி குருநாகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே அவர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நீதிமன்றம் அவரை எதிர்வரும் 25ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum