Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கடவுளை துணைக்கு அழைக்கும் மகிந்த

Go down

கடவுளை துணைக்கு அழைக்கும் மகிந்த Empty கடவுளை துணைக்கு அழைக்கும் மகிந்த

Post by oviya Mon May 11, 2015 12:52 pm

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை பல்வேறு நபர்களுக்கு அவசியமான விதத்தில் நடந்துக்கொள்வதற்கு இடமளிக்க வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டு கொண்டுள்ளார்.
விகாரை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளர்.

போலியான பிரச்சாரம் மேற்கொண்டு என் மீது சேறு பூச முயற்சிக்கிறவர்களை மேலே இருக்கும் கடவுள் பார்த்துக்கொள்வார் என அவர் கூறியுள்ளார்.

நான் எவ்வித பதவியும் கேட்கவில்லை, கேட்கவும் மாட்டேன், பதவிகள் மக்களிடம் கேட்கும் ஒன்றாகும்.

நான் நான்கு நாட்டு வங்கிகளில் 18 மில்லியன் பணம் வைப்பிலிட்டிருப்பதாக சிலர் கூறினார்கள்.

அப்பணத்தை தேடி கண்டு பிடித்து இத்தேவாலயத்திற்கு கட்டிடம் ஒன்றை அமைத்து கொடுக்குமாறு நான் மங்கள சமரவீரவிற்கு கூற விரும்புகிறேன்.

இவ்வாறு உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு பாவத்தை தேடிக்கொள்பவர்களை மேல் இருக்கும் கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பதை மறந்துவிடக்கூடாது.

நல்லாட்சியில் அடுத்தகட்டமாக சஜின்வாஸை கைது செய்வார்கள், இன்னும் ஒரு வாரத்தில் கோத்தபாயவை கைது செய்வார்கள்,

இப்படியே நல்லாட்சிக்கு எதிரான ஒவ்வொருவரையும் கைது செய்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுப்பட்டவர்களை கைது செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதியே இரகசியமாக தகவல் வழங்கி வருகின்றாரோ என அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அவர் அவ்வாறு செய்யாவிடில் நல்லாட்சி அரசாங்கம் அடுத்ததாக யார் யாரை கைது செய்யும் என்பது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வாறு தெரியும் என அவர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum