Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கட்டுநாயக்க நோக்கி வந்த மலேசிய விமானம் மீண்டும் அவசரமாக தரையிறக்கம்

Go down

கட்டுநாயக்க நோக்கி வந்த மலேசிய விமானம் மீண்டும் அவசரமாக தரையிறக்கம் Empty கட்டுநாயக்க நோக்கி வந்த மலேசிய விமானம் மீண்டும் அவசரமாக தரையிறக்கம்

Post by oviya Sun May 10, 2015 1:12 pm

கோலாலம்பூர் விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி வந்த மலேசிய விமானம் ஒன்று, மீண்டும் அவசரமாக திரும்பிச் சென்றுள்ளது.
நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்த மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற விமானமே இவ்வாறு மீண்டும் மலேஷியாவுக்கு திரும்பி சென்றுள்ளது.

குறித்த விமானம் என்ன காரணத்திற்காக திரும்பிச் சென்றது என இதுவரை தெரியவரவில்லை.

எனினும், விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் கோலாலம்பூர் விமான நிலையத்தில் பாதுகாப்பாக இறங்கியுள்ளதாக அந்த நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை வரவிருந்த மலேசியன் விமானம் அவசரமாக தரையிறக்கம்

மலேசியாவில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்கவிருந்த மலேசியா விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று கோலாலம்பூர் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

இவ்விமானம் பயணித்த இரண்டு மணித்தியாலங்களின் பின்னர்,கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எம்.எச்.173 என்ற விமானமே தொழிநுட்ப கோளாறு காரணமாக இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விமானம், தரையிறக்கப்பட்டதன் பின்னர் ஒரு மணித்தியாலம் வரையில் மலாக்கா விமான நிலையத்தில் பயணிகள் தங்கியிருந்ததாக வெளிநாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் இடம்பெற்ற விமான விபத்து காரணமாக மலேசியா விமான சேவை அதிகமாக பேசப்பட்ட விடையமாக மாறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum