Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


எமது வளங்களை சுரண்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது: அரியநேத்திரன்

Go down

எமது வளங்களை சுரண்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது: அரியநேத்திரன் Empty எமது வளங்களை சுரண்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது: அரியநேத்திரன்

Post by oviya Sun May 10, 2015 1:10 pm

கொக்கட்டிச் சோலையில் வெளிமாவட்ட சிங்கள மீனவர்கள் இறால் வளர்க்க அனுமதிக்க முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த 7ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அக்கூட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலகப் பிரிவில் மண்முனை வாவியை அண்டிய முதலைக்குடா மகிழடித்தீவு கிராம சேவையாளர் பிரிவுகளில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் இறால் பண்ணைகளை அமைப்பதை உடன்நிறுத்தி அப்பகுதியில் உள்ள மக்கள் இறால் பண்ணைகளை நடாத்த அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இதை மட்டக்களப்பு மாவட்ட அவிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடந்த மகிந்த அரசின் காலத்தில் முன்னாள் பிரதி அமைச்சர் முரளிதரன் சிலாபத்தில் உள்ள சிங்களவர்களுக்கு எந்தவித முறையான அனுமதிகளுமின்றி பட்டிப்பளை பிரதேச செயலாளரின் அனுமதியை முறைகேடான வகையில் கள்ள கையொப்பம் இட்டு பத்திரம் தயாரிக்கப்பட்டு இறால் பண்ணைகள் செய்யப்பட்டுள்ளது.

இது ஊழல் நடவடிக்கையாகும். இனிமேல் கொக்கட்டிச் சோலைப் பகுதியில் உள்ளவர்கள் இறால் பண்ணைகளை அமைக்க முன்வருவோருக்கு மாத்திரமே அனுமதி வழங்கவேண்டும். வெளிமாவட்டத்தை சேர்ந்த சிங்களவர்கள் எமது வளத்தை சுரண்ட எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது எனவும் அரியம் எம்.பி மேலும் தெரிவித்தார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum