Top posting users this month
No user |
பொதுபலசேனா புதிய கட்சி தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை
Page 1 of 1
பொதுபலசேனா புதிய கட்சி தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை
புதிய அரசியல் கட்சி ஒன்றை அமைக்கும் நோக்கில் பொதுபல சேனா நேற்று தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது.
ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே நேற்றைய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் பௌத்த பிக்குமாருக்கு சமூகத்தில் மதிப்பு உள்ள நிலையில் தமது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு பொதுபல சேனாவின் மேலாளர் திலந்த விதானகே அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தமை காரணமாக தமது அமைப்பில் இருந்து பலர் வெளியேறி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே நேற்றைய பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் பௌத்த பிக்குமாருக்கு சமூகத்தில் மதிப்பு உள்ள நிலையில் தமது கட்சியில் இணைந்து கொள்ளுமாறு பொதுபல சேனாவின் மேலாளர் திலந்த விதானகே அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவளித்தமை காரணமாக தமது அமைப்பில் இருந்து பலர் வெளியேறி விட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum