Top posting users this month
No user |
மைத்திரி– மகிந்த சந்திப்பு குறித்து தெரியாது: ரோஹான் வெலிவிட்ட
Page 1 of 1
மைத்திரி– மகிந்த சந்திப்பு குறித்து தெரியாது: ரோஹான் வெலிவிட்ட
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இடையில் இடம்பெறவுள்ள சந்திப்பு குறித்து இதுவரை அறிவிக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் ரோஹான் வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சந்திப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் விடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்காமல் அவர் சந்திப்பு நடத்த விரும்பவில்லை என பிரச்சாரம் செய்யும் நோக்கில் இவ்வாறு அறிவித்தல்கள் வெளியிடப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இடையிலான சந்திப்பு கடந்த மாதம் 25ஆம் திகதி கொழும்பில் இடம் பெறவிருந்தது எனினும் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் குறித்த சந்திப்பு காலம் தாமதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சந்திப்பு குறித்து முன்னாள் ஜனாதிபதிக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் விடுக்கப்படவில்லை என அவர் கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்ச எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்காமல் அவர் சந்திப்பு நடத்த விரும்பவில்லை என பிரச்சாரம் செய்யும் நோக்கில் இவ்வாறு அறிவித்தல்கள் வெளியிடப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு இடையிலான சந்திப்பு கடந்த மாதம் 25ஆம் திகதி கொழும்பில் இடம் பெறவிருந்தது எனினும் தவிர்க்க முடியாத சில காரணங்களினால் குறித்த சந்திப்பு காலம் தாமதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum