Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மனித உரிமைகள் தொடர்பில் மௌனம் காத்த கெரி

Go down

மனித உரிமைகள் தொடர்பில் மௌனம் காத்த கெரி Empty மனித உரிமைகள் தொடர்பில் மௌனம் காத்த கெரி

Post by oviya Tue May 05, 2015 2:39 pm


மகிந்த - மைத்திரி சந்திப்பு முக்கிய சங்கதிகள் ஏதும் உண்டா?
மைத்திரி - மகிந்த சந்திப்பு! மனமுடைந்த சந்திரிக்கா!
யாழ்.கோண்டாவில் விபத்து: சம்பவ இடத்தில் ஒருவர் பலி
புன்னகை ததும்பும் முகத்துடன் விசாரணை பிரிவிற்கு சென்ற ஜொன்ஸ்டன்
அமைச்சு பதவிகளை துறக்கவுள்ள 20 ஸ்ரீ.சு.க உறுப்பினர்கள்


செய்தி
மனித உரிமைகள் தொடர்பில் மௌனம் காத்த கெரி
[ செவ்வாய்க்கிழமை, 05 மே 2015, 10:25.41 AM GMT ]

முன்னணி மனித உரிமை குழுவொன்றின் சார்பில் அமெரிக்கா இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளார்.
அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக வெளிப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஜோன் கெரி கோரிக்கை முன்வைத்துள்ளார்.

ஜோன் கெரி இலங்கை விஜயம் மேற்கொண்ட சந்தர்ப்பத்தில் நீதி மற்றும் பொறுப்பு கூறல் மையத்தினால் மின்னஞ்சல் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள இடம் தொடர்பாக தங்களுக்கு வெளிப்படுத்துமாறு குறித்த மின்னஞசலில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஊடகங்களினால் அம்பலப்படுத்தப்பட்ட திருக்கோணமலையில் உள்ள தடுப்பு முகாம் பற்றியும் குறிப்பிடுமாறு மின்னஞ்சலில் குறிப்பிடப்படிருந்தது.

நீதி மற்றும் பொறுப்பு கூறல் மையத்தினால் 05 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

போர்க்குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் சட்டத்தரணியை நியமிக்கவும்.

போர் குற்றங்கள் தொடர்பான முறையீடுகளை விசாரணை செய்ய சிறப்பு இடங்கள் அமைத்தல்.

பாதிக்கப்பட்டவர்களின் சாட்சிகளை பொழுது போக்காக வைத்துக்கொள்ளாமல் குற்றங்கள் மற்றும் தப்பித்தவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளல்.

சமூக தலைவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சிவில் சமூகத்தினர்களின் ஆலோசனைகளை ஆராய்தல்.

உண்மை மற்றும் நேர்மையானவர்களின் பாதுகாப்பிற்காக பயங்கரவாத தடைச்சட்டம், பயங்கரவாத விசாரணை பிரிவு மற்றும் குற்றபுலனாய்வு பிரிவுகளை நியமித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

எனினும், ஜோன் கெரி இது குறித்து தன்னுடைய நிலைப்பாடு தொடர்பாக தெளிவான அறிக்கை ஒன்றினை வழங்கவில்லை என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum