Top posting users this month
No user |
Similar topics
சிகிரியாவில் கிறுக்கிய யுவதி விடுதலை
Page 1 of 1
சிகிரியாவில் கிறுக்கிய யுவதி விடுதலை
சிகிரியாவில் கிறுக்கிய யுவதி சற்று முன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிகிரியாவில் கிறுக்கிய காரணத்திற்காக குறித்த யுவதிக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் குறித்த யுவதி இன்று காலை அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிகிரியாவில் கிறுக்கிய காரணத்திற்காக குறித்த யுவதிக்கு இரண்டாண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில் குறித்த யுவதி இன்று காலை அனுராதபுரம் சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சிகிரிய கண்ணாடிச் சுவரில் கிறுக்கிய மட்டக்களப்பு யுவதிக்கு இரண்டாண்டு சிறை
» ஆஸியில் காணாமல்போன இலங்கை யுவதி மீட்பு
» வாழைச்சேனையில் முச்சக்கரவண்டி லொறியுடன் மோதி விபத்து! யுவதி பலி - இருவர் காயம்
» ஆஸியில் காணாமல்போன இலங்கை யுவதி மீட்பு
» வாழைச்சேனையில் முச்சக்கரவண்டி லொறியுடன் மோதி விபத்து! யுவதி பலி - இருவர் காயம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum