Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


அனுமதி பத்திரம் இல்லாமல் மரப்பலகை கொண்டு சென்ற நபர் கைது!

Go down

அனுமதி பத்திரம் இல்லாமல் மரப்பலகை கொண்டு சென்ற நபர் கைது!   Empty அனுமதி பத்திரம் இல்லாமல் மரப்பலகை கொண்டு சென்ற நபர் கைது!

Post by oviya Thu Apr 30, 2015 1:18 pm

கண்டியில் இருந்து அனுமதிப்பத்திரம் இல்லாமல் தலவாக்கலை நகரிற்கு சபு மரப்பலகைகளை கொண்டு சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு நாவலப்பிட்டி தலவாக்கலை பிரதான வீதியில் பத்தனை சந்தியில் வைத்து குறித்த டிப்பர் லொறியை திம்புள்ள பத்தனை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த வண்டியை சோதனையிட்ட போதே அனுமதி பத்திரம் இல்லாமல் மரப்பலகைகள் கொண்டு செல்லப்பட்டமை தெரியவந்தது.

கைப்பற்றப்பட்ட மரப்பலகைகளின் பெறுமதி 10 இலட்சம் ரூபாய் ஆகும்.

இதனையடுத்து லொறியின் சாரதியை சந்தேகத்தின் பேரில் திம்புள்ள பத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரையும் லொறியையும் இன்று ஹற்றன் நீதிமன்றத்தில்ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum