Top posting users this month
No user |
Similar topics
நிதி மோசடிப் பிரிவில் சிக்கி தவிக்கும் மகிந்த அரசாங்கத்தின் அதிகாரிகள்!
Page 1 of 1
நிதி மோசடிப் பிரிவில் சிக்கி தவிக்கும் மகிந்த அரசாங்கத்தின் அதிகாரிகள்!
அரச சேவை ஆணைக்குழு உறுப்பினர் காந்தி விஜேதுங்கவிடம் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இவரிடம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் சுற்றுலா சபையின் முன்னாள் தலைவர் பாஸ்வர சேனாங்க ஆகியோரிடமும் நிதி மோசடிப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இவரிடம் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை விசாரணைகளை மேற்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் சுற்றுலா சபையின் முன்னாள் தலைவர் பாஸ்வர சேனாங்க ஆகியோரிடமும் நிதி மோசடிப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சஜின்வாஸிடம் நிதி மோசடிப் பிரிவினர் விசாரணை
» பொலிஸ் நிதி மோசடி பிரிவில் அரசியல் தலையீடுகளில்லை: பிரதமர்
» ஷிரந்தி இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்!
» பொலிஸ் நிதி மோசடி பிரிவில் அரசியல் தலையீடுகளில்லை: பிரதமர்
» ஷிரந்தி இன்று நிதி மோசடி விசாரணை பிரிவில் ஆஜர்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum