Top posting users this month
No user |
புலம்பெயர் உறவுகளான ஜெனாராஜ், பேபிராஜ் ஆகியோர் பளை வாழ் மக்களுக்கு வாழ்வாதார உதவி
Page 1 of 1
புலம்பெயர் உறவுகளான ஜெனாராஜ், பேபிராஜ் ஆகியோர் பளை வாழ் மக்களுக்கு வாழ்வாதார உதவி
புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கும் ஜெயம் ஜெனா ராஜ் மற்றும் அவுஸ்திரேலியா மெல்பேர்னில் வசிக்கும் பேபிராஜ் ஆகியோர் பளையைச் சேர்ந்த உறவுகளுக்கு தண்ணீர் இறைக்கும் மோட்டார்கள், தையல் இயந்திரங்களை வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான நிகழ்வு நேற்று பளை பிரதேசத்தில் நடைபெற்றது.
இதில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கனடா ஜெயம்ராஜ் தமிழ தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட மகிளிர் பிரிவை சேர்ந்த கோகுலச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த உதவிகள் பளையை சேரந்த செ.மகேஸ்வரி கோ.ஜெயலலிதா வீ.கோகுலசாந்தி சு.பூலோகசுந்தரி த.சசிகலா அ.செல்வதி சு.தயாளினி கருணசேகரம் நா.பரமேஸ்வரி மற்றும் புற்று நோயால் பாதிப்புற்றுள்ள பெண் ஒருவருக்கு மருத்து உதவி நிதியும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் கருத்துத் தெரிவிக்கையில்,
போரின் பின்னர் புலம்பெயர் மக்கள் எமது மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்காக கொடுத்து வரும் உதவிகளில் கணிசமான பங்கு கனடா மொன்றியல் உறவுகளான ஜெயம் ஜெனா ஆகியோருக்கு உண்டு. இவர்களோடு இப்பொழுது ராஜ் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் உறவான பேபிராஜ் உம் இணைந்துகொண்டு இந்த உதவிகளை வழங்கியிருப்பது மகிழ்ச்சி தருகின்றது.
வாழ்தாரத்தை, விவசாயம் வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்த இந்த உதவிகள் ஆதாரமாக இருக்கும். தொடர்ந்தும் தங்கி வாழ்கின்ற நிலையை மாற்ற இப்படியான நிலையான உதவிகள் நன்மை தரும்.
வீட்டில் இருந்துகொண்டே வருமானம் பெறக்கூடிய வழி வகைகளுக்கு கொடுக்கப்படும் உதவிகள் போரால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்கள் மத்தியில் நம்பிக்கையை தருகின்றது என்றார்.
இது தொடர்பான நிகழ்வு நேற்று பளை பிரதேசத்தில் நடைபெற்றது.
இதில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கனடா ஜெயம்ராஜ் தமிழ தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட மகிளிர் பிரிவை சேர்ந்த கோகுலச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த உதவிகள் பளையை சேரந்த செ.மகேஸ்வரி கோ.ஜெயலலிதா வீ.கோகுலசாந்தி சு.பூலோகசுந்தரி த.சசிகலா அ.செல்வதி சு.தயாளினி கருணசேகரம் நா.பரமேஸ்வரி மற்றும் புற்று நோயால் பாதிப்புற்றுள்ள பெண் ஒருவருக்கு மருத்து உதவி நிதியும் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் கருத்துத் தெரிவிக்கையில்,
போரின் பின்னர் புலம்பெயர் மக்கள் எமது மக்களின் வாழ்வை கட்டியெழுப்புவதற்காக கொடுத்து வரும் உதவிகளில் கணிசமான பங்கு கனடா மொன்றியல் உறவுகளான ஜெயம் ஜெனா ஆகியோருக்கு உண்டு. இவர்களோடு இப்பொழுது ராஜ் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் உறவான பேபிராஜ் உம் இணைந்துகொண்டு இந்த உதவிகளை வழங்கியிருப்பது மகிழ்ச்சி தருகின்றது.
வாழ்தாரத்தை, விவசாயம் வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்த இந்த உதவிகள் ஆதாரமாக இருக்கும். தொடர்ந்தும் தங்கி வாழ்கின்ற நிலையை மாற்ற இப்படியான நிலையான உதவிகள் நன்மை தரும்.
வீட்டில் இருந்துகொண்டே வருமானம் பெறக்கூடிய வழி வகைகளுக்கு கொடுக்கப்படும் உதவிகள் போரால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமைத்துவமாகக்கொண்ட குடும்பங்கள் மத்தியில் நம்பிக்கையை தருகின்றது என்றார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum