Top posting users this month
No user |
Similar topics
என்னுடைய சாவுக்கு மேலதிகாரிகளே காரணம்: ஊழியரின் கடைசி கடிதம்
Page 1 of 1
என்னுடைய சாவுக்கு மேலதிகாரிகளே காரணம்: ஊழியரின் கடைசி கடிதம்
சென்னையில், ரேஷன் கடை ஊழியர் ஒருவர் தற்கொலைக்கு முன்பு தன்னுடைய சாவுக்கு அதிகாரிகள் தான் காரணம் என்று கடிதம் எழுதியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எண்ணூர் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் எண்ணூரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் இருக்கும் மின்விசிறியில் இளங்கோவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை பொலிசார் தற்கொலை செய்து கொண்ட இளங்கோவன் சட்டையில் ஒரு கடிதம் இருப்பதை கண்டறிந்தனர்.
அந்த கடிதத்தில், எண்ணூர் ஜே.ஜே.நகர் ரேஷன் கடைக்கு அதிகாரி பாபு உள்ளிட்ட பலர் வந்து கடுமையான நெருக்கடியைக் கொடுத்தனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதோடு எனது உடல்நிலையும் பாதித்தது.
பின்னர் கடந்த 20ம் திகதி என் கடைக்கு வந்த துணை பதிவாளர், இணை பதிவாளர், அதிகாரி பாண்டியன், செல்லையா ஆகியோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.
கடந்த 32 ஆண்டுகள் பணிக் காலத்தில் இதுபோன்று நடந்ததே இல்லை என்றும் என் மன உளைச்சலுக்கு அவர்கள் தான் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை எண்ணூர் அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் எண்ணூரில் உள்ள ரேஷன் கடை ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், வீட்டில் இருக்கும் மின்விசிறியில் இளங்கோவன் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை வண்ணாரப்பேட்டை பொலிசார் தற்கொலை செய்து கொண்ட இளங்கோவன் சட்டையில் ஒரு கடிதம் இருப்பதை கண்டறிந்தனர்.
அந்த கடிதத்தில், எண்ணூர் ஜே.ஜே.நகர் ரேஷன் கடைக்கு அதிகாரி பாபு உள்ளிட்ட பலர் வந்து கடுமையான நெருக்கடியைக் கொடுத்தனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளானதோடு எனது உடல்நிலையும் பாதித்தது.
பின்னர் கடந்த 20ம் திகதி என் கடைக்கு வந்த துணை பதிவாளர், இணை பதிவாளர், அதிகாரி பாண்டியன், செல்லையா ஆகியோர் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.
கடந்த 32 ஆண்டுகள் பணிக் காலத்தில் இதுபோன்று நடந்ததே இல்லை என்றும் என் மன உளைச்சலுக்கு அவர்கள் தான் காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது இது குறித்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» சாவுக்கு யார் காரணம்? தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியாவின் கடைசி கடிதத்தில் பரபரப்பு தகவல்கள்
» என்னுடைய அனைத்து நடவடிக்கைகளையும் சிலர் எதிர்க்கின்றார்கள்: மஹிந்த
» பண மோசடியில் ஈடுபட்ட மூவருக்கு பிணை- குடும்பப் பெண்ணின் சாவுக்கு காரணமான சாரதிக்கு விளக்கமறியல்
» என்னுடைய அனைத்து நடவடிக்கைகளையும் சிலர் எதிர்க்கின்றார்கள்: மஹிந்த
» பண மோசடியில் ஈடுபட்ட மூவருக்கு பிணை- குடும்பப் பெண்ணின் சாவுக்கு காரணமான சாரதிக்கு விளக்கமறியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum