Top posting users this month
No user |
கோத்தாவின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முயற்சி: பீரிஸ்
Page 1 of 1
கோத்தாவின் பெயருக்கு அபகீர்த்தி ஏற்படுத்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு முயற்சி: பீரிஸ்
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவை இலக்கு வைத்து போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருவதாக முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தியுள்ளார்.
குறிப்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் வேண்டுமென்றே கோத்தபாயவை இலக்கு வைத்து நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி இவ்வாறு கோத்தபாயவை கைது செய்ய, ஆணைக்குழுவின் பணிப்பாளர் முனைந்து வருகின்றார் எனவும்,
30 வருடகால யுத்தத்தை வெற்றிக்கொண்ட யுத்த வீரரான கோத்தபாயவின் நன்மதிப்பிற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதனை இலக்காகக் கொண்டு இது மாதிரி போலியான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் வேண்டுமென்றே கோத்தபாயவை இலக்கு வைத்து நடவடிக்கை மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி இவ்வாறு கோத்தபாயவை கைது செய்ய, ஆணைக்குழுவின் பணிப்பாளர் முனைந்து வருகின்றார் எனவும்,
30 வருடகால யுத்தத்தை வெற்றிக்கொண்ட யுத்த வீரரான கோத்தபாயவின் நன்மதிப்பிற்கு அபகீர்த்தி ஏற்படுத்துவதனை இலக்காகக் கொண்டு இது மாதிரி போலியான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum