Top posting users this month
No user |
திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
Page 1 of 1
திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு எதிராக இலஞ்சம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதற்கு முன்னர், அது குறித்து முதலில் தமக்கு அறிவிக்கவேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ச, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சட்டத்திற்கு எதிராக இலஞ்சம் பெற்றுக்கொண்ட சம்பவம் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவிற்கு எதிராக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதி அமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்களை அழைப்பதற்கு முன்னர், அது குறித்து முதலில் தமக்கு அறிவிக்கவேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ச, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum